291
வேலூர் சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் என்பவரை தனது வீட்டு வேலைக்கு பயன்படுத்திய சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, அவர் நகை, பணத்தை திருடியதாக கூறி தாக்கிய விவகாரம் தொடர்பாக கைதி சிவக்குமா...

891
வேலூரில் தனது மனைவிக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என கோவிலுக்கு வேண்டி இருந்த நிலையில் பெண் குழந்தை பிறந்ததால் குழந்தையை கொன்று புதைத்ததாக வாக்குமூலம் அளித்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர்&...

489
வேலூர் மாவட்டம், வேப்பங்குப்பம் அருகே இரண்டாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் அதனை பப்பாளி பால் ஊற்றி கொலை செய்து புதைத்துவிட்டு, முதல் குழந்தையையும் தவிக்கவிட்டு தலைமறைவான தம்பதியையும், அவர்களுக்கு...

344
மனு அளித்த 5  நாட்களில் காது கேளாத மாற்றுத்திறனாளி மாணவனுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி காது கேட்கும் கருவியை வழங்கினார். சாய்நாதபுரம் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி சாதிக் என்பவர...

482
வேலூர் மாவட்டத்தில் செவிலியர் பயிற்சி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசு மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான மருத்துவரைத் தேடி வருகின்றனர். குடியாத்தம் அரசினர் மாவட்ட தலை...

576
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் துக்க வீடுகளில் சடலங்களை மயானத்துக்குத் தூக்கிச் செல்லும் நேரத்தைப் பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டு வந்த நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். குடியாத்தம்...

338
வேலூர் சத்துவாச்சாரி டி.ஏ.வி. பள்ளியில் 7-ஆம் வகுப்பு மாணவரை தலைமை ஆசிரியர் தாக்கியதாக பெற்றோர் கூறிய புகார் தொடர்பாக  மாவட்டக் கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டார். சக மாணவர்களுடன் சண்டையிட்டத...



BIG STORY